8,563 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு!
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தை சேர்ந்த 8,563 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.