காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதுடைய கயான் தன்தநாராயன என்ற குறிப்பிட்ட வைத்தியர் ராகம வைத்தியசாலையில் சேவை புரிந்து வந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.