இலங்கை மத்திய வங்கி தன்னுடைய 70 வருட பூர்த்தியை முன்னிட்டு,20 ரூபாய் பெறுமதியான புதிய நாணய குற்றியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நாணயக் குற்றி நாளை முதல் புழக்கத்துக்கு விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் முதலாவது குற்றி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.