நாடாளுமன்றம்
நாளை இரண்டு மணி நேரம் மட்டுமே
கூட உள்ள நிலையில் இதன்
போது சுகாதர அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய
விதிமுறைகளை முன்வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை
10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே
நாடாளுமன்றம் கூடும் என்றும் இதன் போது சுகாதார
அமைச்சர் சமர்ப்பித்த மருத்துவ கட்டளைச் சட்டத்தின் இரண்டு விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நாடாளுமன்ற பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட உள்ளது.
இதன்போது
இரண்டு மற்றும் மூன்றாவது வாசிப்பை தொடர்ந்து 2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக
நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீடு பிரேரணையை
அடுத்த மாதம் 12ஆம் திகதி நிறைவேற்றுவதற்கு
சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
அதேவேளை
நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவிர வேறு எவரும்
நாடாளுமன்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Popular News
-
அரச பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (25) நிறைவடையவுள்ளன . மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்...
-
பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பேலியகொடை பொலிஸ...
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது . ...
-
2021 மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத ...
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மார்ச் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான சில அறிவுறு...
-
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு ஐ . நா உறுப்பு நாடுகளிட...
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாண சபைத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதுதொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் புத...
-
கொரோனா வைரஸ் அவசர, நெருக்கடி நிலைமை என்ற செயற்றிட்டத்தின் கீழ் பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்...
-
தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என நீர் வ...
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 248 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒரு நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ...
