உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றையதினம் எட்டு மணிநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்தியது.
எட்டு மணிநேர தீவிர விசாரணையில் மைத்திரி - நாளையும் தொடரும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றையதினம் எட்டு மணிநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்தியது.