இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கம்பஹா
ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த
41 வயது நபரே இவ்வாறு கொழும்பு
ஐ.டி.எச் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக
அறிவிக்கப் பட்டுள்ளது.
நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.