இலங்கையில் குருநாத் தொற்றினால் சற்று முன்னர் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் இன்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.