புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்களை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ வழங்கியுள்ளார்.
அவர்களின் பெயர் விபரங்களும் அவர்கள் முன்னர் வகித்த பதவிகளும் பின்வருமாறு,
01. திரு. டப்ளியு. ஏ. பெரேரா
- மாவட்ட நீதிபதி
02. திருமதி சீ. மீகொட
- மாவட்ட நீதிபதி
03. செல்வி ஏ. ஐ. கே. ரணவீர
- மாவட்ட நீதிபதி
04. செல்வி கே. எஸ். எல்.ஜயரத்ன
- தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி
05. திரு. ஆர். எஸ். ஏ. திசாநாயக்க
- நீதவான் நீதிமன்ற நீதிபதி
06. திரு. டப்ளியு. எம். எம். தல்கொடபிடிய
- மாவட்ட நீதிபதி
07. செல்வி டி. டப்ளியு. டப்ளியு. எம். ஆர். சி. பி. குமாரி தேல
- மாவட்ட நீதிபதி
08. திரு. எச். எஸ். பொன்னம்பெரும
- மாவட்ட நீதிபதி
09. செல்வி எஸ். ஐ. காலிங்கவன்ச
- மேலதிக மாவட்ட நீதிபதி
10. திரு. டி. ஏ. ஆர். பத்திரன
- நீதவான் நீதிமன்ற நீதிபதி
11. திருமதி என். டி. விக்ரமசேகர
- அரச சிரேஷ்ட சட்டத்தரணி
12. திருமதி ஏ. ஜி. யு. எஸ். என். கே. செனவிரத்ன
- அரச சிரேஷ்ட சட்டத்தரணி