2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.