கண்டி,குண்டசாலை பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக உள்ளார்.
அவர் கடந்த ஜூன் 25ம் திகதி விடுமுறை பெற்று மீண்டும் ஜூலை 6ம் திகதி முகாம் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் சார்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுதலில் உள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன கூறியுள்ளார்.
Popular News
-
உடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...
-
ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பாடசாலையைச் சேர்ந...
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள தவறும் பட்ச...
-
பெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தோட்...
-
வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று(20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கட்டார் நாட்டில் இருந்து 110 பேரும், சவூதியிலிருந்து...
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 53 வயதையுடைய மல்லவகேதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எ...
-
இலங்கையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலு ம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்...
-
தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண...
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...
-
நுவரெலியா,கந்தப்பளை-பார்க் தோட்டத்தில் நேற்று(17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும் போராட்டமும் சற்றுமுன்னர் கைவிடப்பட்...
