கொவிட் தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பிலான பொது மக்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.