உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர், தனது புத்தாக்கத்தில் உருவான இணைப்பற்ற நாடிக் குழலை (Stethoscope) ஜனாதிபதியிடம் இன்று கையளித்தார்.
இன்று, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் அந்த கண்டுபிடிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.
வெனுர விஜேசேகர என்ற உயர்தர மாணவன், தமது அந்த கண்டுபிடிப்பை ஜனாதிபதியிடம் வழங்கி, அது தொடர்பாக அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த உபகரணத்தை பரீட்சித்துப் பார்த்த பின்பு, அந்த மாணவனின் திறமையை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
அந்த மாணவன், வெனுர விஜேசேகர, கண்டி திருத்துவக் கல்லூரியில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கின்றார்.
அவர் உருவாக்கிய நாடிக் குழலை இணைப்பின்றி பயன்படுத்த முடியும்.
அதன் மூலம் தனிநபர் இடைவெளியை பேணி நோயாளியைப் பரிசோதிப்பதற்கு வைத்தியருக்கு முடியும்.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் அப்போது அங்கு இருந்துள்ளனர்.
Popular News
-
மத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...
-
நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...
-
2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...
-
உடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...
-
மின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...
-
தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண...
-
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...
-
நாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...
-
கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...
-
பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது. அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்...
