இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கால எல்லையை 15 நிமிடங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதோடு இதுவரையில் 45 நிமிடமாக இருந்த காலை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் , இரண்டாம் வினாத்தாளில் ஒரு கேள்விக்கான பதில்களை நான்கில் இருந்து மூன்றாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்
Friday, July 31, 2020
