ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் கடலுக்கு நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயாகல துடாவ பகுதியைச் சேர்ந்த கடல் பகுதியிலேயே குறித்த இரு பெண்களும் நீராடச் சென்ற போது இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு சம்பவம் தொடர்பில் பயாகலப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
Popular News
-
அரச பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (25) நிறைவடையவுள்ளன . மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்...
-
பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பேலியகொடை பொலிஸ...
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது . ...
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 248 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒரு நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ...
-
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இருந்த டேவிட் சேகர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து இலங்கைக்காண வேகப்பந்து பயிற்...
-
நாட்டில் இன்று அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன . அந்த வகையில் இன்று மாத்திரம் 13 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனரென...
-
தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என நீர் வ...
-
மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் க . பொ . த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் ...
-
புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை - தேவையற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட்-19 ...
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.ச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி த...
