ஆகஸ்ட் 31 வரை பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் 50
தனியார் வகுப்புக்களை பொருத்தவரை ஜூன் 22 வரை ஆரம்பிக்க முடியாது என்றும் ஜூன் 22 இற்கு பின்னர் ஆகஸ்ட் 31 வரை தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கும் அவ்வாறு ஆரம்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன.