மே மாதம் 31ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது
ஜூன் 1ம்,2ம் மற்றும் 3ம் திகதிகளில் இரவு பத்து மணியிலிருந்து காலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
ஜூன் மாதம் 4ம் 5ம் திகதிகளில் இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்